Home சிறப்புச் செய்திகள் மாவீரர்களுக்கு அஞ்சலிக்க முற்பட்டதாக அருட்தந்தை ஒருவர் கைது சிறப்புச் செய்திகள்செய்திகள் மாவீரர்களுக்கு அஞ்சலிக்க முற்பட்டதாக அருட்தந்தை ஒருவர் கைது November 27, 2020 1279 views SHARE Facebook Twitter மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக உள்ள சிறிய குருமடத்தின் முன்றலில் வைத்தே அவர் இன்று மாலை கைது செய்யப்பட்டார். RELATED ARTICLESMORE FROM AUTHOR முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் முன்னெடுக்கப்பட்டஇறந்தவர்களை கணக்கெடுக்கும் விசேட பணி தமிழருக்கு எதிராக நிகழ்தப்பட்டது இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானிய பிரதமருக்கு ICPPG மனு கையளிப்பு ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களின் கண்ணீருடன் பிரித்தானியாவிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்